கோரி ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிக ளுக்கு உதவித்தொகை கேட்டு மனு கொடுக்கச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.